ஆ எழுது ஆ எழுது என வாத்தியார் உங்களைப் பிடித்து கரும்பலகையில் எழுதவிட்டதுண்டா?
நாங்கள் படித்த காலத்தில் பாடசாலைகளில் கரும்பலகைகள்தான் உபயோகிக்கப்பட்டன.
எழுதுவதற்கும் கீறுவதற்குமான வெளியாக அதுவே வகுப்பறையில் ஆசிரியருக்கும் எங்களுக்கும் பயன்பட்டது. முன்நாட்களில் பாடசாலைகளில் கரும்பலகை உபயோகிக்கப்பட்டது.
எழுதுவதற்கும் கீறுவதற்குமான வெளியாக அதுவே வகுப்பறையில் ஆசிரியருக்குப் பயன்பட்டது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் அவை ஸ்லேட்டினால் செய்யப்பட்டன.
ஸ்லேட் பொதுவாக நிறம் கருப்பு இருந்ததால் கரும்பலகை என்ற பெயர் வந்தது.
பின்னர் பலகையில் செய்து கறுப்பு வரண்ம் பூசினர்.
சுண்ணக்கட்டியால் கரும்பலகைகளில் எழுதினார்கள்.
பருத்தி துணியிலான அழிப்பான்களால் (டஸ்டரால்) சுத்தம் செய்யப்பட்டன.
சுண்ணக்கட்டியின் தூசியால் ஒவ்வாமை ஏற்படுகிறது.
இப்போது கரும்பலகைக்குப் பதிலாக வெள்ளை போர்டு வந்துவிட்டது.
மார்க்கர்கள் கொண்டு எழுதுகின்றனர்.
0.0.0.0.0