இடரிலும் மகிழ்வு

பதிவின் வடிவம்

ஆடியடங்கும் வாழ்க்கையடா

அரையிஞ்சி நிலமும்

சொந்தம் இல்லையடா

இருந்தாலும் என்ன

பச்சிலை பரப்பி நடப்பேன்

வண்ண இதழ் விரித்து மகிழ்வேன்

நோக்கும் இதயங்களையும்

மலரை வைப்பேன்

மாடி வீட்டுச் செடி

கற்றுத் தருகிறது

எம்.கே.முருகானந்தன்

0.00.0

ஒரு மறுமொழி »

Dr.M.K.Muruganandan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி