டிசம்பர்2 இடரிலும் மகிழ்வு Posted on திசெம்பர் 2, 2014 by Dr.M.K.Muruganandan பதிவின் வடிவம் ஆடியடங்கும் வாழ்க்கையடா அரையிஞ்சி நிலமும் சொந்தம் இல்லையடா இருந்தாலும் என்ன பச்சிலை பரப்பி நடப்பேன் வண்ண இதழ் விரித்து மகிழ்வேன் நோக்கும் இதயங்களையும் மலரை வைப்பேன் மாடி வீட்டுச் செடி கற்றுத் தருகிறது எம்.கே.முருகானந்தன் 0.00.0 பகிர்TwitterFacebookLinkedInLike ஏற்றப்படுகின்றது... Related
நம்மிடம் இருப்பதை வைத்து வாழ கற்று கொள்ளும் போது வாழ்க்கை வாழ எளிதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆகி விடுகிறது 🙂 Reply ↓
நம்மிடம் இருப்பதை வைத்து வாழ கற்று கொள்ளும் போது வாழ்க்கை வாழ எளிதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆகி விடுகிறது 🙂
நீங்கள் சொல்வது உண்மை. இதைப் புரிந்து கொள்ளாததால் தான் பலரின் வாழ்வில் இனிமை மலர்வதில்லை.